புதன், 31 ஆகஸ்ட், 2011

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் EID


தூத்துக்குடி, காயல்பட்டினத்தில்
தூத்துக்குடி, அக். 31&
தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பல்வேறு மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
தூத்துக்குடி ஜாமியாபள்ளிவாசலில் தலைமை இமாம் அப்துல்ஆலிம் தலைமை வகித்து தொழு கை நடத்தி வைத்தார். இதில் பள்ளிவாசல் தலை வர் மீரான், இந்திய யூனி யன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் மீராஷா, மாநகர தலைவர் சகாபுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகர், ஜூம் மா பள்ளிவாசலில் இமாம் ரசூல்நிசார் தலைமையில் சிறப்புத் தொழுகை நடந்தது.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்ட னர். இதுபோல் திரேஸ் புரம் ஜாமியா பள்ளிவாசல், முத்தையாபுரம் பெரியபள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது.
தூத்துக்குடி ரோச் பூங்காவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆண்கள், பெண்கள் குடும்துடன் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை நடந்தத. இதில் 400க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் அப் பாஸ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அன்சாரி பேசினார்.
மேலும் பெண்களுக்கு தனியாக தெற்குபுதுத்தெருவில் உள்ள ஷாமியா சமுதாயநலக் கூடத்திலும், ஜாமியா சமுதாய நலக் கூடத்திலும், ஜெய்லானி தெருவில் உள்ள பீர்முகமது தைக்கா அப்பா பள்ளிவாசலிலும், பீர்முகமது அப்பா தைக்காவிலும் தனியாக தொழுகை நடந்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக